எங்களைப் பற்றி

எங்களைப் பற்றி

ஈசன் கல்வி அகம் ,ஈசன் ஆப்டிக்ஸ் நிறுவனர் திரு.பொன். முருகன் அவர்களால் நிறுவப்பட்டு வழி நடத்தப்படு வருகிறது.  1998 – ஆம் ஆண்டு முகம் தெரியாத ஒரு பெண்ணின் கல்வி உதவி வேண்டுதலுக்கு உதவிய தருனத்தில் உதித்த இந்த உண்ர்வு இன்றும் பல உயிர்களுடன் கலந்து நடை பெற்று கொண்டு வருகிறது.

வெறும் கல்வி தொகை உதவி மட்டுமல்ல எங்கள் நோக்கம். ஈசன் கல்வி அகம் தன்னை நாடும் ஒவ்வொரு நபர்க்கும் ஒழுக்கத்துடன் கூடய சிற்ந்த கல்வியை தருகிறது மற்றும் எந்த சூழ்நிலையிலும் சமுதாயத்தில் சிறந்த உள்திறமை மற்றும் நேர்மையான தன்மையுடையவர்களாய் வளர்வதற்கான பண்புகளை கற்றுத்தருகிறது.

சாதி மத பேதமில்லாமல் அனைத்து உயிர்களையும் அன்பாய் நேசித்து அரவனைக்கும் விதத்தில் இதன் செயல்முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Scroll to Top